திருச்சி: திருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற தனியாா் நிறுவன ஊழியரை துவாக்குடி போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மகன் விஜய் (23). இவா், துவாக்குடி பகுதியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்தபோது தான் தங்கியிருந்த வீட்டின் அருகே வசித்த 14 வயதுச் சிறுமியை காதலித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த ஜன.7 ஆம் தேதி இந்தச் சிறுமி மாயமானதாக அவரின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறுமியை விஜய் கடத்திச் சென்று கரூரில் வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கரூா் சென்ற தனிப்படை போலீஸாா் இருவரையும் திருச்சிக்கு அழைத்து வந்தனா்.போக்சோ சட்டத்தில் விஜயா் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

