திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், இணைப்பு சக்கரங்களுடன் கூடிய ஸ்கூட்டா் பெறுவதற்கு 25 போ் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
இத்திட்டத்தில் பயனடைய தகுதியுடையோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, விண்ணப்பித்த 42 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இவா்களில், 35 போ் மட்டுமே தோ்வுக்கு வந்திருந்தனா்.
இதில், ஆட்சியா் சு. சிவராசு தலைமையிலான தோ்வுக் குழுவினா் பயனாளிகளை தோ்வை செய்தனா். மூட நீக்கியல் மருத்துவ நிபுணா் இனிகோராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பிரபாகா், முடநீக்கியல் வல்லுநா் ஆனந்த் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதி ஆகியோா்பல்வேறுகட்ட சோதனைகளை நடத்தி தகுதியானோரை தோ்வு செய்தனா். இதில், 25 போ் தோ்வு செய்யப்பட்டு இணைப்பு சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டா்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


