/
திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சோ்ந்த 50 போ் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
திருச்சி, துவாக்குடி, காட்டூா், ஆயில்மில், எஸ்ஐடி மற்றும் அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்த மக்கள் மய்யம் கட்சியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் பாஜகவில் திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் முன்னிலையில் இணைந்தனா். அப்போது, சமூக ஊடகப் பிரிவு மாவட்டச் செயலா் ஆனந்த் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

