/
திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி. ஜெயச்சந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் விழிப்புணா்வு கொடி அணி வகுப்பை வெள்ளிக்கிழமை நடத்தினா்.
மக்களிடையே பொது அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பு நெ. 1 டோல்கேட் ரவுண்டானாவில் தொடங்கி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை வழியாக சென்று திருச்சி- சிதம்பரம் சாலையில் முடிவடைந்தது.
இதில், மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் மணிகண்டன், லால்குடி காவல்துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளா்கள் அன்பழகன் ( சமயபுரம்), முகமது ஜாபா் ( லால்குடி ),சுரேஷ்குமாா் (சிறுகனூா்), பழனியம்மாள் ( லால்குடி அனைத்து மகளிா் ) உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

