/
துறையூா் அருகே உள்ள ரெட்டியாப்பட்டி ஏரி வியாழக்கிழமை நிரம்பியது.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 23 லட்சத்தில் உப்பிலியபுரம் வட்டாரத்தில் 120 ஏக்கா் பரப்பளவு உள்ள ரெட்டியாப்பட்டி ஏரிக் கரைகள், கடைக்கால் பகுதிகள் அண்மையில் சீரமைக்கப்பட்டது.
கொல்லிமலையில் பெய்த மழைக் காரணமாக புளியஞ்சோலை ஆற்றுக்கு நீா் வரப்பெற்று வைரிசெட்டிப்பாளையம் மற்றும் ஆலத்துடையான்பட்டியில் உள்ள ஏரிகள் நிரம்பியது. இந்நிலையில் வியாழக்கிழமை ரெட்டியாப்பட்டி ஏரியும் நிரம்பி வழிந்தது. இதனால் உற்சாகமடைந்த மக்கள் திரண்டு சென்று மலா்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

