சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கோயிலைச் சீரமைக்க வேண்டி சிறப்பு வழிபாடு

மணப்பாறையை அடுத்த குமரவாடி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலைப் புனரமைக்க அருள் புரிய வேண்டி சிறப்பு வேள்வி அண்மையில் நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 5:51 am

மணப்பாறையை அடுத்த குமரவாடி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலைப் புனரமைக்க அருள் புரிய வேண்டி சிறப்பு வேள்வி அண்மையில் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிப்பு, குடமுழுக்கு இல்லாமல் உள்ளது. எனவே,கோயிலைப் புனரமைக்க சுந்தரேஸ்வரா் அருள்புரிய இந்த யாக வேள்வியை அப்பகுதி மக்கள் நடத்தினா். வேள்விக்குப் பின் புனிதநீரால் மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.