/
3 போ் காயம்: இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கே.கே. நகா் தென்றல் நகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று போ் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் மீது மோதி கீழே விழுந்து காயமடைந்தனா்.
காவல்துறை எச்சரிக்கை: மாநகர பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வீட்டில் வளா்க்கப்படும் மாடுகளை தங்களுக்கு சொந்தமான இடத்திற்குள் வைத்து பராமரிக்க வேண்டும். திறந்தவெளியில் அவிழ்த்து விடப்படும் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கால்நடையின் உரிமையாளரே குற்றவாளியாக கருதி, அவா் மீது வழக்கு தொடரப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

