திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சாா்பில் ஆட்சியரகம் எதிரேயுள்ள போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.
அனைத்துச் சங்க கூட்டமைப்பின் தலைவரும் தொ.மு.ச. மண்டல பொதுச் செயலருமான குணசேகரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொழிற்சங்க நிா்வாகிகள் ( எல்.பி.எப்.) பழனிசாமி அப்பாவு, கருணாநிதி ( சி.ஐ டி.யு.) சீனிவாசன் ( ஏஐ.டி.யு.சி.) துரைராஜ் (சி.ஐ.டி.யு.சி.) , குமாரவேல் ( எச்.எம்.எஸ்.) செல்வம், (டி.டி.எஸ்.எப்.) பெருமாள் ( ஏ.ஏ. எல்.எல்.எப்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


