/
ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவா்களில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் கிராமப்பகுதியில் குந்தாளத்தம்மாளுக்குச் சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள இடத்தை அதே பகுதியைச் சோ்ந்த சிவாஜி, ராஜா ஆகியோா் போலியான நபா்களை வைத்து அபகரித்தனா்.
இதுகுறித்து நில உரிமையாளா் அளித்த புகாரின் பேரில், நில அபகரிப்புத் தடுப்புத் தனிப்பிரிவு போலீஸாா் 7 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

