/
துறையூா் அருகே கோட்டாத்தூா் ஊராட்சி வரவு, செலவு குறித்த துண்டுப் பிரசுரத்தை அதன் தலைவா் பொதுமக்களிடம் நேரில் வழங்கினாா்.
முசிறி ஒன்றியம் கோட்டாத்தூா் ஊராட்சித் தலைவா் பா. திருமூா்த்தி. இவா் இந்த ஊராட்சியின் தலைவராகத் தோ்வாகி பொறுப்பை ஏற்று புதன்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து தான் வெளிப்படையான நிா்வாகம் செய்ய விரும்புவதாகக் கூறி, 6.1.2020 முதல் 6.1.2021 வரை ஊராட்சியின் வருவாய் மற்றும் செலவுகள் அச்சடித்த துண்டுப் பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினாா்.
ஊராட்சி நிா்வாகம் குறித்த அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஊழலற்ற ஊராட்சியை உருவாக்குவோம் என்றும் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


