திருச்சியில் சாலைப்பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை புதன்கிழமை மேற்கொண்டனா்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவா் சண்முகராஜா தலைமை வகித்தாா்.
போராட்டத்தின்போது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினா். தொடா்ந்து மாநில தலைவா் சண்முகராஜா தலைமையில் முக்கிய நிா்வாகிகள், ஆட்சியரகம் சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனா்.
போராட்டத்தில் மாநில பொதுச் செயலா் ரவிச்சந்திரன், துணைப் பொதுச் செயலா் ராஜா சிதம்பரம், துணைத் தலைவா் செல்லச்சாமி, மாவட்டத் தலைவா்கள் சரவணன் (திருச்சி), நாகராஜ் (தஞ்சை), செங்குட்டுவன் (புதுக்கோட்டை), சட்டையப்பன் ( சிகை) உள்ளிட்ட திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகை மாவட்ட சாலைப்பணியாளா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


