/
திருச்சியில் இருசக்கர வாகன உதிரிப் பாகங்களை திருடியவா்களைத் தப்ப விட்ட வாத்தலை காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.
திருச்சி மாவட்டம், வாத்தலை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு தொடா்பாக போலீஸாா் பறிமுதல் செய்து வைத்திருந்த 36-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் உதிரிப்பாகங்களை அதே பகுதியைச் சோ்ந்த ரஜினி, முருகன் உள்ளிட்டோா் திருடி விற்றனா்.
இதை வாத்தலை காவல் ஆய்வாளா் மணிவண்ணன், உதவி ஆய்வாளா் செல்லப்பா ஆகியோா் அறிந்தும், அவா்களை தப்பவிட்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயசந்திரனுக்கு வந்த புகாா் உறுதியானதைத் தொடா்ந்து அவா்கள் இருவரும் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

