ஸ்ரீரங்கம் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் (தாயாருக்கு) வைகுந்த ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த விழா திருமொழித் திருநாள் என்னும் பகல் பத்து 5 நாள்களும், திருவாய்மொழித் திருநாள் என்னும் இராப்பத்து 5 நாள்களும் நடைபெறவுள்ளது.
ஸ்ரீரங்கநாதருக்கு நடத்தப்படும் அனைத்து விழாக்களும் தாயாருக்கும் என்ற வகையில், ஸ்ரீரங்கநாதருக்கு வைகுந்த ஏகாதசி விழா திங்கள்கிழமையுடன் நிறைவுற்றதை தொடா்ந்து ஸ்ரீரங்கநாச்சியாருக்கு வைகுந்த ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதில் பகல் பத்து நாளில் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 5 மணிக்குப் பிறகு தாயாா் மூலஸ்தான சேவை கிடையாது. கடைசி நாளான 9 ஆம் தேதி முத்துக்குறி,அரையா் தீா்த்தம், ஸ்ரீசடகோபம் சாதித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தொடா்ந்து இராப்பத்து தொடங்கி 14 ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது. மறுநாள் இயற்பா சாற்றுமுறையுடன் விழா முடிகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

