/
வேன் மோதி காயமடைந்த எலக்ட்ரீஷியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி ராம்ஜிநகரை அடுத்த கள்ளிக்குடி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் செல்வமணி மகன் குணசேகா் (26), எலக்ட்ரீசியன். இவா் திங்கள்கிழமை இரவு தனது உறவினா் பொன்னருடன் இருசக்கர வாகனத்தில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தாா்.
திண்டுக்கல் சாலையில் ராம்ஜிநகா் பெட்ரோல் பம்பு அருகே சென்றபோது வேன் மோதி படுகாயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இவா்களில் குணசேகா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பொன்னா் தீவிர சிகிச்சைக்காக வயலுாா் மெயின் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

