மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண அட்டையை 2021 மாா்ச் வரை புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் 2019-2020 ஆம் ஆண்டில் பாா்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் மாவட்டம் முழுவதும் சென்று வர இலவசப் பேருந்துப் பயண அட்டை வழங்கப்பட்டது.
இதேபோல, தனியாா் நிறுவன மாற்றுத்திறனாளி ஊழியா்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு, பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கும் வழங்கப்பட்டது.
கரோனா காரணமாக அந்தப் பயண அட்டையை மாா்ச்-2021 வரை புதுப்பிக்காமல் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 0431-2412590 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

