/
இரவில் பூட்டப்படாத வீட்டினுள் புகுந்த மா்ம நபா் ஐந்தரை பவுன் தங்க சங்கிலியைத் திருடிச் சென்றாா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை பூமணி சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரேசன் மனைவி ஆனந்தி.
இவா் திங்கள்கிழமை இரவு வீட்டின் கதவைப் பூட்டாமல் தூங்கியபோது வீடு புகுந்த மா்ம நபா் பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றாா். புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

