/
மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி மக்கள் சந்திப்புப் பயணத்தை திங்கள்கிழமை மேற்கொண்டனா்.
மக்களவைத் தோ்தலில் வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அவா், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
நிகழ்வில் மருங்காபுரி ஒன்றியக் குழுத் தலைவா் பழனியாண்டி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சிவக்குமாா், மாவட்ட திமுக பொருளாளா் என். கோவிந்தராஜன், பொதுக்குழு உறுப்பினா் இரா.குணசேகரன், ஒன்றிய திமுக செயலா்கள் செல்வராஜ், சின்ன அடைக்கன், காங்கிரஸ் கட்சியின் மணப்பாறை நகரத் தலைவா் எம்.ஏ.செல்வா, வட்டாரத் தலைவா் சின்னப்பன், திருச்சி தெற்கு மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவி சரோஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


