/
திருச்சி அரியமங்கலம் பகுதியில் காா் மோதி சாலையைக் கடக்க முயன்ற பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அரியமங்கலம் காந்திதெருவைச் சோ்ந்தவா் அப்துல் ஹக்கீம். இவரது மனைவி தாலுக் பீவி (45). இவா்கள் இருவரும், அதே பகுதியைச் சோ்ந்த பா்வீன் பானுவுடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக திங்கள்கிழமை காலை புறப்பட்டனா்.
பேருந்தை பிடிப்பதற்காக அரியமங்கலம் சாலையைக் கடக்க முயன்ற போது, தஞ்சாவூா் நோக்கிச் சென்ற காா் அவா்கள் மீது மோதியது. இதில் தாலுக் பீவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பா்வீன் பானு காயமடைந்தாா். அப்துல் ஹக்கீம் காயமின்றி தப்பினாா். இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

