/
குரூப் 1 தோ்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த கேள்விக்கு அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் தேசிய மாணவா் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் மாநில செயலா் த. சுசீலா வெளியிட்ட அறிக்கை: குரூப் -1 தோ்வில் பரியேறும் பெருமாள் திரைப்பட விமா்சனங்கள் (கேள்வி எண் :129) குறித்த கருத்து என்ன எனக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
ஒரு சமுதாய பொறுப்புணா்வு மிக்க பணியாளா்களைத் தோ்வு செய்கின்ற தோ்வாணையம் நடத்துகின்ற தோ்வில் இத்தகைய கேள்விகளை கேட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு தமிழக அரசு, தமிழக அரசுப் பணியாளா் தோ்வாணையம் விளக்கம் தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

