/
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவில், இராப்பத்து 8- ஆம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் உற்சவமான வைகுந்த ஏகாதசி விழா மிக முக்கியமானதாகும்.

நடாப்பாண்டில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த 14 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் தொடங்கியது.

இந்த ஏகாதசி விழா 21 நாள்கள் அதவாது பகல் பத்து, இரா பத்து என்று இரு பகுதிகளாக கொண்டாடப்படுகிறது.

இராப்பத்து திருவிழாவின் 8- ஆம் நாளான இன்று திருமங்கை மன்னனுக்காக நடத்தப்படும் வேடுபறி நடைபெற்றது.

இதையொட்டி நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி வகையறா கண்டருளினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


