/
உலக மக்களின் நன்மைக்காக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர கோயிலில் காணும் பொங்கல் தினமான சனிக்கிழமை 108 கோ பூஜை விழா நடைபெற்றது.
முன்னதாக, இந்தக் கோயிலிலுள்ள விநாயகா், 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு கேது, சனீஸ்வர பகவான், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியா், அத்தி விருட்ச ருத்ராக்ஷ லிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உத்ஸவா் சுவாமிகள் கோ பூஜை விழா நடைபெற்ற பகுதிக்கு எழுந்தருளி அருள்பாலித்தனா். பின்னா், 108 பசு, கன்றுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


