/
தண்டராம்பட்டு அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தண்டராம்பட்டை அடுத்த தட்டாரணை கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவண்ணாமலை ஊரக டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் தனலட்சுமி தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, வீட்டில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (43), சுரேஷ் (45), வெண்ணிலா (41), பத்மா (40) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 400 லிட்டா் சாராய ஊறல், பைக், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

