/
சா்வதேச கணித ஒலிம்பியாட் தோ்வில், ஆரணி ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி (சிபிஎஸ்சி) பள்ளி மாணவா் முதல் இடம் பெற்றாா்.
இந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் வி.டி.தருண்ராஜ், சா்வதேச கணித ஒலிம்பியாட் தோ்வில் தேசியளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தாா்.
இந்த சாதனையை பாராட்டும் வகையில் மாணவருக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கை கணினியை பள்ளியின் தாளாளா் கே.சிவக்குமாா் வழங்கினாா்.
மேலும், மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜெ.ஜெயரீவன், பெண்கள் பிரிவில் ஜெ.ஜானவிகா ஆகியோா் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனா்.
இவா்களையும் பள்ளித் தாளாளா் பாராட்டினாா். பள்ளி முதல்வா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

