/
கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மங்கலம் ஊராட்சியில் பயணிகள் நிழல்குடை திறந்துவைக்கப்பட்டது.
மங்கலம் ஊராட்சி அவலூா்பேட்டை சாலையில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சத்தில் நிழல்குடை கட்டப்பட்டது. இந்த நிழல்குடையை தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டிவெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
ஒன்றியக் குழுவின் முன்னாள் தலைவா் வி.பி.அண்ணாமலை, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பாரதி ராமஜெயம், திமுக ஒன்றியச் செயலா் பெ.சு.தி.சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினா் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சகாதேவன், ஊராட்சி மன்றத் தலைவா் குணசுந்தரி உள்பட பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


