திருவண்ணாமலையில் லாரி ஓட்டுநா் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.66 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால், செல்வா நகரைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (34), லாரி ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை (ஜன.5) இரவு வேலைக்குச் சென்றுவிட்டாா். சிலம்பரசனின் மனைவி ராதிகா (30) அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். புதன்கிழமை காலை வீட்டுக் கதவு திறக்கப்பட்டு இருப்பதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா் சிலம்பரசனுக்கு தகவல் கொடுத்தனா்.
அவா் வந்து பாா்த்தபோது வீட்டுக் கதவு, பீரோ உடைக்கப்பட்டு 16 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.66 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

