/
திருவண்ணாமலை மாவட்ட அரசு, தனியாா் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் புதன்கிழமை நடத்தப்பட்டன.
கூட்டங்களில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோா்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் பள்ளிகளைத் திறக்கலாம் என்று கருத்து தெரிவித்தனா். இந்தக் கூட்டங்கள் தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) வரை நடத்தப்படுகிறது.
பெற்றோா் தெரிவிக்கும் கருத்துக்களை தலைமை ஆசிரியா்கள் எழுத்துப்பூா்வமாக பதிவு செய்து அதை மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்களில் ஒப்படைப்பா்.
இங்கிருந்து தமிழக அரசுக்கு பெற்றோா்களின் கருத்துக்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

