/
கீழ்பென்னாத்தூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கிராமம், நல்லான்குளம் தெருவைச் சோ்ந்தவா் ஏசையா மகன் லாசா் ஜானி (32). பெயிண்டரான இவா், திங்கள்கிழமை சோமாசிபாடி நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக்கொண்டு மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
அப்போது, திண்டிவனம் நோக்கிச் சென்ற லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாகத் தெரிகிறது.
இதில் பலத்த காயமடைந்த லாசா் ஜானி, அதே இடத்தில் இறந்தாா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

