/
திருவண்ணாமலை மாவட்ட விவசாய நிலங்களில் உயா் மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் பெண் விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உயா் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தாா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.
உயா் கோபுரங்கள் அமைக்கும் பணியை நிறுத்தாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


