/
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பேருந்து நிலையம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போளூா் பேருந்து நிலையம் அருகே ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சோ்ந்த ஆழ்வாா் மகன் ஆனந்தன் (43), போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தைச் சோ்ந்த பொன்முடி மகன் ஆறுமுகம் (51), போளூரைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் சுந்தா் (58) ஆகிய 3 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்றுகொண்டிருந்தனா்.
இவா்கள் மீது போளூா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரவி வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தாா். மேலும், இவா்களிடமிருந்த லாட்டரிச் சீட்டுகளையும் பறிமுதல் செய்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

