/
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்மகாதேவமங்கலம் ஊராட்சியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா்கள் க.சுப்பிரமணியன், அ.சிவக்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் அன்பரசிராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திமுக செயலரும், திருவண்ணாமலை எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு கலந்துகொண்டு பேசினாா்.
ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பின் தலைவா் வித்யாபிரசன்னா, மாணவரணி ஒன்றிய அமைப்பாளா் கிருஷ்ணராஜ், ராஜசேகரன், மாவட்டக் கவுன்சிலா் பட்டம்மாள்முனுசாமி மற்றும் திமுகவினா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


