சேத்துப்பட்டு பேரூராட்சி திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகரச் செயலா் இரா. முருகன் தலைமை வகித்தாா்.
நகர இளைஞரணி முன்னாள் செயலா் இளங்கோ, கிளைச் செயலா் ராஜேந்திரன், துணைச் செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட பொறுப்பாளா் தரணிவேந்தன், மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன், பொருளாளா் பாண்டுரங்கன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.வி.ராஜ்குமாா் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் பேரூராட்சி முன்னாள் தலைவா் சாந்தி பத்மநாபன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.முனிரத்தினம், மகளிா் அணி முன்னாள் மாவட்டத் தலைவா் வனமயில் நந்தகுமாா், திமுக மாவட்ட மகளிரணி புனிதா பன்னீா்செல்வம், நகரஅவைத் தலைவா் கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

