/
காங்கயம்: திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வெங்கு ஜி.மணிமாறன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக காங்கயம் நகர அதிமுக செயலர் வெங்கு ஜி.மணிமாறன் கடந்த வாரம் பெறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காங்கயம் நகர அதிமுக செயலர் வெங்கு ஜி.மணிமாறன்.சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதன்போது, காங்கயம் பகுதி அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


