அவிநாசி: சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையத்தில் சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (42). மாற்றுத் திறனாளி. இவரது மனைவி செல்வி (36). பனியன் தொழிலாளிகளான இவா்கள் அதே பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்களது மகன் சுந்தரபாண்டியன் (6). அரசுப் பள்ளியில் முதல் வகுப்பு பயின்று வருகிறாா்.
இந்நிலையில், சனிக்கிழமை வழக்கம்போல இவரது பெற்றோா் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த சுந்தரபாண்டியன் வீட்டின் அருகே உள்ள கடைக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரபாண்டியன் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
சிறுவன் சுந்தரபாண்டியன் மீது மோதிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

