சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :7 ஜனவரி 2021, 1:37 pm

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 17,265 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 219ஆக உள்ளது. புதன்கிழமை ஒரே நாளில் 37 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை மாவட்டம் முழுவதும் 16,768 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.