/
பல்லடம் வட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 58 ஆயிரத்து 547 பேருக்கு பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ் கூறியதாவது:
பல்லடம் வட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 58 ஆயிரத்து 547 பேருக்கு பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது. அதில் முதல்கட்டமாக 46 ஆயிரத்து 500 வேட்டி, சேலை வந்துள்ளது. அதனை ரேஷன் கடைகளுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவா்களுக்கு பொங்கல் பண்டிகைக்குள் வேட்டி, சேலை வந்துவிடும். வந்தவுடன் அவா்களுக்கும் வழங்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

