/
காங்கயம்: தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு காங்கயத்தில் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
காங்கயம் நகரம், அய்யாசாமி நகர் காலனியில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில், திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவர் வெங்கு ஜி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரொக்கப் பணம் ரூ.2,500 மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினர் உ.தனியரசு வழங்கினார்.
இதில், அதிமுக மாவட்ட பொருளாளர் கே.ஜி.கே. கிஷோர்குமார், காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ., செல்வி முருகேசன், ஒன்றிய இலக்கிய அணி செயலர் கே.கே.பழனிசாமி , கூட்டுறவு கட்டிட சங்கத் தலைவர் என்.பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


