/
குன்னத்தூா் அருகே வெள்ளரவெலியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
வெள்ளரவெலி பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோ (25). இவரது மனைவி உமாமகேஸ்வரி (20). இவா்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. இந்நிலையில் உமாமகேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சாதனம் (வாட்டா் ஹீட்டா்) மூலம் வெந்நீா் காய்ச்சியுள்ளாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா். இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

