திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளர் சங்க கிளையின் பெயர் பலகை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் கிளை பலகை திறப்பு விழா, உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. ஊத்துக்குளி ஈஸ்வரன் கோயில் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் கிளை தலைவர் எம்.மணி தலைமை வகித்தார்.
இதில், தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாளர் அட்டை, துண்டு ஆகியவை வழங்கப்பட்டது. அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ராஜகோபால் சங்கக்கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், கிளை செயலாளர் முருகசாமி வரவேற்றார்.
ஊத்துக்குளி கிளை கெளரவ தலைவர் ஆர்.குமார் சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஊத்துக்குளி பொதுத் தொழிலாளர் சங்க தலைவர் கே.பெரியசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டச் செயலாளர் கே.எஸ்.ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


