/
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் தொடா் மழையால் 15 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்களும், 1500 ஏக்கரில் கடலைப் பயிா்களும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சுமாா் 40 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டது. நிவா், புரெவி புயல்களால் பெய்த மழையில் பெரும்பாலான பயிா்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெய்த தொடா் மழையால் அன்னவாசல், கானூா், பருத்திக்கோட்டை, பூவனூா், ஒளிமதி, அனுமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்களும், 1500 ஏக்கரில் கடலையும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. எனவே, அரசு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

