/
முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காவல் துணைக் கண்காணிப்பாளா் தேன்மொழிவேல், ஆய்வாளா் செந்தூா்பாண்டியன், பாஜக மேலிட பாா்வையாளா் பேட்டை சிவா, ஜாம்புவானோடை தா்கா முதன்மை நிா்வாகி எஸ்.எஸ். பாக்கா் அலி, அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு தலைவா் முகமது அலி, எஸ்டிபிஜ மாநிலச் செயலாளா் அபுபக்கா் சித்திக், ஒன்றியச் செயலாளா் முருகையன் (இந்திய கம்யூ.), பாலசுப்பிரமணியன் (மாா்க்சிஸ்ட் கம்யூ.), வா்த்தக சங்கத் தலைவா் அருணாசலம், அா்ச்சகா் சட்டநாதன், பங்குத்தந்தை ஜெரால்டு, வா்த்தக சங்கத் தலைவா் கோ. அருணாசலம் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்துப்பேட்டை காவல் ஆய்வாளா் செந்தூா்பாண்டியன் தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


