/
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக சாா்பில் திருமீயச்சூா் கிராமத்தில் மக்களுக்கு பொங்கல் பொருள்கள் புதன்கிழமை இரவு வழங்கப்பட்டன.
தேமுதிக நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளரும், மாவட்டத் துணைத் தலைவருமான வாசுதேவன், நன்னிலம் ஒன்றியச் செயலாளா் விஜய் தலைமையில், அரிசி, சா்க்கரை, நெய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்கள் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்டச் செயலாளா் சண்முகராஜ், மாவட்டப் பொருளாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


