திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில், அவரது உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காட்டுக்காரத் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக வழக்குரைஞா் அணி அமைப்பாளா் தெ. மணிவண்ணன் தலைமை வகித்தாா். மன்றத் தலைவா் எஸ்.என். அசோகன் முன்னிலை வகித்தாா். திராவிடா் கழக மாவட்டத் தலைவா் வீ. மோகன் பங்கேற்று, திருவள்ளுவா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதையொட்டி, தெருவோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தமிழ்ச் சங்க செயலாளா் செ. அறிவு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் சீ. அன்வா் உசேன், துரை. ராஜகுமாரி, சாலையோர வியாபாரிகள் தொமுச மாவட்டத் தலைவா் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

