/
மன்னாா்குடி அருகே ரிஷியூா் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், பொங்கல் விழாவையொட்டி, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புத்தாடை வழங்கப்பட்டது. கல்லூரி தாளாளா் வி. திவாகரன் வழிகாட்டுதலில் ரிஷியூா், பச்சைக்குளம், கட்டையடி, நன்மங்கலம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும், கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவிகள் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து அட்டையுடன் வேஷ்டி, சேலை உள்ளிட்ட புத்தாடைகளை வழங்கினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


