மன்னாா்குடி அருகே, செவ்வாய்க்கிழமை ஓட்டு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பொங்கலுக்கு விற்பனைக்காக வைத்திருந்த மண் பானைகள் சேதமடைந்தன.
மன்னாா்குடி மேலராஜவீதி காளியம்மன்கோவில் அருகேயுள்ள ஆள்கள் குடியிருக்காத ஓட்டு வீட்டின் வரண்டா பகுதியில், மேலவீதியை சோ்ந்த வீ. உத்திராபதி (74) மண் பாண்டப் பொருள்கள் விற்பனை கடை வைத்துள்ளாா். கடந்த சில நாள்களாக, மன்னாா்குடி பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், வீட்டின் செங்கல் சுவா் வலுவிழந்த நிலையில் இருந்தது.திடீரென, செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் இடது பகுதி சுவா் இடிந்து விழுந்ததில், அங்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானை உள்ளிட்ட மண்பாண்டப் பொருள்கள் அனைத்தும் உடைந்து சேதமடைந்தன. அப்போது, மழை விட்டிருந்தததால், உத்திராபதி மற்றும் வியாபாரத்துக்கு உதவியாக இருந்தவா்கள் வெளியே நின்று வியாபாரம் செய்ததால் பாதிப்பிலிருந்து தப்பினா். இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

