சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பள்ளி, கல்லூரிகளை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பள்ளி, கல்லூரிகளை திறக்க வலியுறுத்தி திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 5:30 am

பள்ளி, கல்லூரிகளை திறக்க வலியுறுத்தி திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளி, கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும், 2017-2018-ஆம் ஆண்டில் படித்த பள்ளி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் பா. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் ரா. ஹரிசுா்ஜித், துணைச் செயலாளா் வீ சந்தோஷ், நகரத் தலைவா் ப. சுா்ஜித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.