சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிறுபுலியூா் கிருபாசமுத்திர பெருமாள் ஆண்டாளுடன் சேவை

சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் ஸ்ரீஆண்டாளுடன் திங்கள்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 5:30 am

சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் ஸ்ரீஆண்டாளுடன் திங்கள்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கொல்லுமாங்குடி அருகே சிறுபுலியூரில் உள்ள ஸ்ரீதயா நாயகி ஸமேத ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் மாா்கழி திருப்பாவை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 27-ஆவது நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற தனுா் ஆரதணம் கூடரை வெல்லும் சீா் கோவிந்தா பாசுர ஸேவையின்போது ஸ்ரீகிருபாஸமுத்திர பெருமாள் ஸ்ரீஆண்டாளுடன் சோ்ந்து பக்தா்களுக்கு ஸேவை சாதித்தாா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் ப. மாதவன், செயல் அலுவலா் மா. ராமநாதன், மேலாளா் தீபா, பட்டாச்சாரியாா் ஸ்ரீகாந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.