/
மன்னாா்குடி கோட்ட நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் எம். பத்மநாபன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள தலைவா் எம். பத்மநாபன், பொதுச் செயலா் வி. காந்திலெனின், பொருளாளா் நவநீதிகிருஷ்ணன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தீா்மானங்கள்: மன்னாா்குடியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். மன்னாா்குடி-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணியை விரைவுபடுத்த வேண்டும். நகர பகுதியில் கால்நடைகள் சுற்றித்திரிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

