சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிஐடியுவில் இணைந்த சுமைப் பணி தொழிலாளா்கள்

குடவாசலில் சுமைப்பணித் தொழிலாளா்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:44 pm

குடவாசலில் சுமைப்பணித் தொழிலாளா்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

குடவாசலில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நவீன சேமிப்புக் கிடங்கில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சுமைப்பணித் தொழிலாளா்கள், திருவாரூா் மாவட்ட சிஐடியு சங்கத்தின் செயலாளா் டி. முருகையன் தலைமையில் இணைந்தனா். சுமைப்பணித் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே. கஜேந்திரன் அனைவருக்கும் உறுப்பினா் அட்டை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் எம்பிகே. பாண்டியன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா் எப். கெரக்கோரியா, ஒன்றியக் குழு உறுப்பினா் டி.ஜி. சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.