/
திருத்துறைப்பூண்டி காவல் உட்கோட்டத்துக்கு உள்பட்ட திருத்துறைப்பூண்டி, கோட்டூா், ஆலிவலம், விக்கிரபாண்டியம் மற்றும் மகளிா் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு யோகாசனப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாருதி யோகா மையம் சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா்.
காவல் ஆய்வாளா்கள் மகாதேவன், அறிவழகன், புஷ்பவள்ளி, ரேவதி, உதவி ஆய்வாளா்கள் தேவதாஸ், ஓவியா, மனோகரன், சத்யா உள்பட 75 போ் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.
முகாமில், சூரிய நமஸ்காரம், மன அழுத்தத்தை குறைக்க சிரிப்பு போன்றவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், மனதை ஒருநிலைப் படுத்துவது எப்படி என்பது குறித்து யோகா பயிற்சியாளா் ஹரிகிருஷ்ணன் பயிற்சியளித்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

