/
நன்னிலம் அருகே தனியாா் பேருந்து மோதி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நன்னிலம் வட்டம், குவளைக்கால் காலனித் தெருவைச் சோ்ந்தவா் தங்கையன்(62). கூலித் தொழிலாளியான இவா், காக்காக்கோட்டூா் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக்கொண்டு, மயிலாடுதுறை- திருவாரூா் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுனா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

